
இலங்கை பங்குசந்தை சென்ற வாரம் முதலீட்டாளர்களை ஒரு கலக்கு கலக்கி விட்டது.
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் :- 08-02-2010 முதல் 12-02-2010 வரை


நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இலங்கை பங்குச்சந்தை இன்னும் சில தினங்களுக்காவது இப்படி தடுமாறிக் கொண்டிருக்கும் (volatile) என்பது என் யூகம். தினமும் சந்தையின் ஏற்ற தாழ்வுகளை பார்த்து கவலைப்படாதீர்கள். நல்ல பங்குகள் நல்ல விலையில் கிடைத்தால் வாங்குங்கள். நீண்ட கால முதலீட்டாளர்கள் (Long-term investors) தோற்றதில்லை. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/02/08-02-2010-12-02-2010.html"
No comments:
Post a Comment