
ஆசியப் பிராந்தியத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஜாம்பாவான்களாகத் திகழும் அம்பானி சகோதரர்களின் வருகை இலங்கையின் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த அமுனுகம இது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் ஏனைய முதலீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் தொலைபேசிகளைப் பாவிப்பதாகத் தெரிவித்த அமுனுகம இது தெற்காசியாவிலேயே மிகவும் அதிகமான விகிதாசாரம் எனவும் குறிப்பிட்டார்.
தகவல்:-The Official Government News Portal of Sri Lanka submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/06/blog-post_14.html"
1 comment:
அப்படியென்றால் இன்னொரு வலையமைப்பு வரப்போகிறதா? அல்லது தொலைபெசி உற்பத்தி நடைபெறப்பொகிறதா?..:)
Post a Comment