Wednesday 21 October 2009

* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - புதன்கிழமை - 21.10.2009

இலங்கை பங்குச்சந்தை இன்று புதன்கிழமை 1.19 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.19 சதவீதம் (35.43 புள்ளி) உயர்ந்து 3,018.60 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.92 சதவீதம் (63.91 புள்ளி) உயர்ந்து 3,391.26 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 951.3 மில்லியன் ரூபாய்.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 21.10.2009



மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 21.10.2009



சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/10/21102009.html"

No comments: