
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நலத்திட்டங்களுக்காக 65 மில்லியன் டொலர்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு,கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், மற்றும் உள்ளுர் பாதைகளை சீரமைத்தல், உட்பட்ட வருமான மற்றும் விவசாய வேலைத்திட்டங்களுக்காக இந்த நிதி உபயோகிக்கப்படவுள்ளது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/blog-post_1772.html"
No comments:
Post a Comment