Sunday 22 November 2009

* இலங்கை பங்குச்சந்தையில் ராஜ் ராஜரட்னத்தின் முதலீடுகள் விற்பனை????????????????

அமெரிக்காவில் உட்சந்தை மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜ் ராஜரட்ணம், தமது பிணைத்தொகையை திரட்டுவதற்காக தமது பங்குகளின் ஒருபகுதியை இலங்கையில் விற்பனை செய்யவுள்ளார்.

Source Sunday Times


இந்த நிலையில் கொழும்பு பங்குச்சந்தையில் அவரது 105 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குகளை விற்பனை செய்யவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் 100 மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு, இலங்கையின் நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் இலங்கை பங்கு விற்பனையில் சிக்கல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ராஜ் ராஜரட்ணம் கைது செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு நெருக்கடி நிலைமைகளை சந்திக்க நேர்ந்திருந்தது.


submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post_22.html"

No comments: