
ராஜ் ராஜரட்ணம் அவர்களின் இலங்கை கொமேர்சியல் வங்கியில் உள்ள அவரது 3.5 மில்லியன் பங்குகள் 670 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டன.

திரு ராஜ் அவர்களின் கலியோன் குழுமத்தின் நிதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு முதலீட்டாளர்களுக்கு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த பங்குகள் விற்கப்படுவதாக கூறப்பட்டது. மேலும் பங்குகள் விற்கப்படலாம் என்பதனால் பங்கு சந்தையில் தளம்பல் காணப்படுவதாக கூறப்படுகின்றது. submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/11/blog-post_28.html"
No comments:
Post a Comment