
இலங்கை பங்குச்சந்தை புதன்கிழமை இன்று 1.33 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.33 சதவீதம் (38.77 புள்ளி) உயர்ந்து 2,952.16 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.31 சதவீதம் (43.60 புள்ளி) உயர்ந்து 3,369.68 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.50 பில்லியன் ரூபாய்.
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 02.12.2009


சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/12/02122009.html"
2 comments:
மிக வித்தியாசமான தளம். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
//Dr.எம்.கே.முருகானந்தன் said...
மிக வித்தியாசமான தளம். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.//
Dr.எம்.கே.முருகானந்தன் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.
Post a Comment