Thursday 10 September 2009

* Prospectus என்றால் என்ன ?

ஒரு நிறுவனம் பங்குகளை வெளியிடும் முன் prospectus தயார் செய்ய வேண்டும். அதில் கீழ் காணும் விவரங்களை விளக்கப்பட்டிருக்க வேண்டும்,

* வெளியிடப்படும் பங்களைப்பற்றி முழு விவரம். (Details of share)
* திரட்ட படும் பணத்தின் மூலம் என்ன வியாபாரம் செய்வார்கள்.
* அதன் மூலம் அவர்கள் பெற நினைக்கும் லாபம்.
* லாபத்தை பகிர்ந்து எவ்வளவு டிவிடண்ட் தருவார்கள். (What is the dividend?)
* கடந்த காலத்தில் எவ்வளவு டிவிடண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
* போனஸ் பங்குகள் கொடுத்திருக்கிறர்களா. (Bonus share)

சரி அதனால் முதலீட்டாளருக்கு என்ன பயன் என்கிறீர்களா?… சரியான கேள்விதான்…. ஒரு முதலீட்டாளர் எந்த பங்கை வாங்கலாம் என்று முடிவு செய்வதற்கு முன் இவ்வறான prospectus படித்து தெரிந்து கொள்வது மிக அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கினால் நமக்கு லாபம் கிடைக்குமா?, டிவிடண்ட் கிடைக்குமா?, போனஸ் பங்குகள் கிடைக்குமா? போன்ற கேள்விகளுக்கு prospectus ஓரளவுக்கு பதில் சொல்லி விடும். கவனம், சில நேரங்களில் நட்டமும் ஏற்ப்படலாம், அது சந்தையின் நிலவரத்தை பொறுத்து மாறுபடும். Prospectus தயார் செய்வதற்கு சில விதி முறைகள் உள்ளது. இவ்விதி முறைகளை (CSE) வகுத்துள்ளார்கள் submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2009/09/prospectus.html"

No comments: