பங்குச்சந்தை பற்றிய பொதுவான தகவல்களும் பங்கு முதலீட்டின் நுணுக்கங்களையும் எளிய முறையில் கற்றுக்கொள்வதக்கான பதிவு,முற்றிலும் தமிழில் கற்று கொள்ளுங்கள் வெற்றி பெறுங்கள்!
Tuesday 26 January 2010
* இலங்கை பங்குச்சந்தையின் போக்கு - செவ்வாய்க்கிழமை - 26.01.2010
இலங்கை பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை இன்று 1.04 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
இன்றைய பங்குச்சந்தை நடவடிக்கைகள் நண்பகல் 12.00 மணியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 1.04 சதவீதம் (36.93 புள்ளி) உயர்ந்து 3,519.94 புள்ளியிலும் ,மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 1.43 சதவீதம் (58.05 புள்ளி) உயர்ந்து 4,124.95 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 883.2 மில்லியன் ரூபாய்.
அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 26.01.2010
மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 26.01.2010
செவ்வாய்க்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 126.1 மில்லியன் ரூபாய் ஆகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 125.1 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 251.2 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தை தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/26012010.html"
லேபிள்கள்
இலங்கை பங்குச்சந்தையின் போக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment