Sunday 24 January 2010

* முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக பதிவு...

வணக்கம் நண்பர்களே ,

கடந்த சில வாரங்களாக இலங்கை பங்குச்சந்தை உயர்வுகளில் வர்தகமாகி வருவது தாங்கள் அறிந்ததே.இருந்த போதிலும் சந்தைகளின் தற்காலிக வளர்ச்சி சற்று அதிகப்படியானது என்பதினை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் .


ஒரு நாளில் முடிவடைந்த புள்ளிகளில் இருந்து அடுத்த நாள் அதிகரித்து முடிந்துள்ளன.அதே போல சந்தைகளில் முதலீட்டாளர்களின் மன போக்கினையும் சற்று மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது அனைவரின் கவனத்தினையும் வாங்குவதன் பக்கமாக திருப்ப முயற்சிக்கப்படுவதாக கருதுகிறேன் .

இந்நிலையில் சந்தைகள் மேலும் மேலும் உயர்வினை அடைவது சற்று எனக்கு
சந்தேகத்தினை வலுக்கிறது . காரணம் இவ்வாறு ஏற்ப்படும் உயர்வுகள் சமயத்தில் சந்தைகளில் பெரிய தாக்கத்தினை ( சரிவினை ) உண்டாக்கலாம் .

சந்தைகளின் போக்கில் சென்று உடன் லாபத்தினை உறுதி செய்யுங்கள் .

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள்:-ஐனவரி 2009 முதல் ஐனவரி 2010 வரை.


அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள்:- நவம்பர் 2009 முதல் ஐனவரி 2010 வரை.

அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள்:- 18-01-2010 முதல் 22-01-2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- ஐனவரி 2009 முதல் ஐனவரி 2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- நவம்பர் 2009 முதல் ஐனவரி 2010 வரை.

மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் :- 18-01-2010 முதல் 22-01-2010 வரை.

(முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே)

உங்களின் கருத்துக்களை, ஆலோசனைகள, அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன். submit_url ="http://pangusanthai-srilanka.blogspot.com/2010/01/blog-post_24.html"

No comments: